கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு சீனா தயார்

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்து உள்ளது. பெய்ஜிங்: சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. அணுசக்தி துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. ‘டாங்பெங்-41’ என்ற ஏவு கணையை தயாரித்து கடந்த 2012-ம் ஆண்டில் முதன் முறையாக சோதனை நடத்தியது. இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் செலுத்தி … Continue reading கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு சீனா தயார்